Friday, May 28, 2010

Limericks


பொழிகிறது மழை
பொழியுது மழை
என்பதை மாற்றி
இப்படி மாற்றி
மழையுது என்றழை.
 
உன் பார்வையில் கவிதை எழுதுகின்றது
என் கை காற்றிலே ராகம் இசைக்கின்றது
அதைநீ ரசிக்கும் பொழுது
என்மனம் காதலில் விழுது
இல்லாவிடில் ஃபிஷனாய் சிதைகின்றது.  


வீட்டைத் தாண்டிப் புறத்தே வந்தால்
எதிரே உன் முகம், உள்ளே யிருந்தால்
அகத்தில் உன் முகம்,
சுகத்தில் என் அகம்
நின் பார்வை என்மீது விழுந்தால்.


Crossing lake and crossing river
Didn't make my day harder
But one did
Those candid
Eyes when I crossed you near.

4 comments: